Saturday, February 13, 2010

அச்சம் தவிர்.
ஆளுமை கைவிடேல்.
இன்முகம் காட்டு.
ஈதல் நன்று.
உடலினை உறுதி செய்.
ஊக்கம் கொள்.
எண்ணுவது உயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சி கொள்.
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளை பல தாங்கேல்.
கீழ்மை தவிர்.